tag:blogger.com,1999:blog-3745970267807437331.post4094122188097327887..comments2018-06-08T15:02:31.884+05:30Comments on இஸ்லாம் உறவுகள்: முதிர் கன்னியின் குமுறல்கள்...Nidur Babuhttp://www.blogger.com/profile/08541643227781496854noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3745970267807437331.post-89671113758810678242011-03-28T21:56:04.337+05:302011-03-28T21:56:04.337+05:30" ஊரான ஊரினிலே உறவு சொல்வார் யாருமில்லே
தீராத..." ஊரான ஊரினிலே உறவு சொல்வார் யாருமில்லே<br />தீராத சோகம்தன்னை தீர்த்து யாருமில்லே<br />கேளுங்கள் முஸ்லிம் சோதரரே ஒரு <br />குடும்பத்தின் கதையை<br />கண்மணி ஃபாத்திமா வழியில் வந்த<br />பெண்களின் நிலையை...<br /><br />சரணம்:<br />ஃபர்தா அணிந்தமகள் பலநீதம் கற்றமகள்<br />சர்தார் முஹம்மதுவின் பரம்பரையில் வந்தமகள்<br />தலைசாய்ந்து நிற்கின்றாள் தர்மம் இது இல்லையம்மா<br />கலையாத கூந்தலுக்கு மலர் தருவார் யாரு அம்மா?<br />கேளுங்கள் முஸ்லிம் சோதரரே ஒரு <br />குடும்பத்தின் கதையை<br />கண்மணி ஃபாத்திமா வழியில் வந்த<br />பெண்களின் நிலையை...<br /><br />என்கிற பாடல் நினைவுக்கு வருகின்றது.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com