அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

11 November 2011

அர்த்தமுள்ள கிறுக்கல்கள்....

எச்சரிக்கை செய்த..
ஓர் இறைவேதம்....

பயனற்று போன...
கடந்த காலங்கள்..

நன்மையும் தீமையும்...
நம் வாழ்க்கை பாதையின்...
சோதனைச்சாவடி....

மறுமை வாழ்க்கையில்..
நம்பிக்கை வைத்தவர்கள்...
அதற்காக வாழமறந்தார்கள்...

விளைகிற ஆசையில்...
நன்மைகள் எதுவுமில்லை...

நல்லோர்கள் பலசெயல்களை...
அனுபவிக்காமல் துறந்தே..
வாழ்ந்தார்கள்....

விதியில் மட்டும் சதி இல்லை...
அவன் விதித்ததே நடக்கும்..

இம்மை நிறைய்ய...
கற்று தந்திருக்கிறது...
வாழத்தான் முடியவில்லை...

ஆறறிவில் அறியமுடியவில்லை..
படைத்தவனின் அற்புத அதிசிய...
ஆச்சரியங்களை...

தெரிந்தோ தெரியாமலோ...
எண்ணங்களை மட்டும்...
அழகாய் வைத்திருப்போம்...

No comments:

Post a Comment