அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

06 February 2012

கணவனுக்கு ஓர் கடிதம்...

அரபுதேசத்திற்கு...
சென்ற என் கணவா..!

வழியில் விழிவைத்து...
காத்திருந்தேன் கணவா..!
...
நீ வந்துவிடவா...
நான் வந்துவிடவா..!
பிரிந்து வாழ்வதற்காகவா...
மணமுடித்தோம்...?

பிரியமுடம் பேசி...
பிரிந்தே வாழ்கிறோம்..!
விரைந்துவா... விரைந்துவா.....

நம் தேசம் நம் இருவரையும்...
வாழவைக்காமலா போய்விடும்....?

இணைந்தே வாழ்வோம்..
காய்கறிகள் விற்றாவது...
காலம் கழிப்போம்...

எனக்காக எல்லாம் இழந்து..
வாழ்ந்தது போதும்...
என்னோடு வாழவா....

எந்நாளும் என்னோடு...
இருந்திடவா கணவா..!
கணவா எனை காணவா..!

No comments:

Post a Comment