அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

27 November 2010

நீதியை பற்றி...

நீதியை செலுத்து..
நீதியை காத்து கொள்..
நீதியை நிலைநாட்டு..
நீதி கிடைத்திட போராடு..
நீதிக்கு கூட சாட்சி தேவை..
நீதி வெல்ல துணை இரு..
நீதியின் பக்கம் வெற்றி நிச்சயம்..
நீதியின் குரலாய் ஒலித்திடு..
நீதியை தேடிச்செல்..
நீதிக்காக பொறுமை காத்திடு..
நீதியை நாடு..
நீதி உனக்கு உரியது..
நீதிதான்   உனது  கவசம்..
நீதியை தொலைத்தவன்..
நிம்மதியை இழந்தவன்..
நீதி மனிதன் ஏற்க வேண்டிய..
மதிக்க வேண்டிய..
சுமக்க வேண்டிய ஒன்று....

No comments:

Post a Comment