அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

28 December 2010

சிந்திக்க மட்டும்....

ஏழையின் கண்ணீரில்..
எத்தனை -அர்த்தங்கள்..

குடிசைக்குள் நிலவொளி..
தென்றலின் உளவல்..
பூனையின் தேடல்..

நாளைய்ய பசிக்கு..
உணவில்லாத உறக்கம்..

செல்வந்தர்களின்..
வீண்விரையும்...

பகிர்ந்து கொள்ளாத..
மனித உலகம்...

இயற்க்கை கூட பாரபட்சம்..
இன்னமும் நீதிக்கு நிதி ஒதுக்கிடு..

லட்சியத்தில் பதவி ஏற்பு..
லஞ்சத்தில் பணி தொடர்ந்து..

ஊழல் பெருச்சாளிகளின்..
நீதிமன்ற பேரம்...

மனசாட்சியை தொலைத்த..
இயந்திர மனிதர்கள்...

மதம் உடுத்தி..
ஜாதி உடுத்தி..
மொழி உடுத்தி..

மனித வாழ்க்கையின்..
மரண பயணம்.......

No comments:

Post a Comment