அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

16 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-3

சாந்தியும் சமாதானமும்..
முகமன்னாக சொல்விதித்தார்..

எழுத படிக்க தெரியாத..
எம்பெருமானார்..
எளிமையில் என்னற்ற..
செய்திகளை எத்திவைத்தார்..
எடுத்துவைத்தார்..

வட்டி வாங்க கூடாது..
வட்டி கொடுக்க கூடாது..
இருவருக்கும் சாட்சியாய்..
இருக்க கூடாது என்று..
சமுதாய நலனில்..
பெரும் மாற்றத்தை..
தோற்றுவித்தார்..

விதவை வாழ்க்கை கூடாது..
என்று மறுமண வாழ்க்கைச்..
சட்டத்தை மலரச்செய்தார்..

போதை தரும் வஸ்துக்களை..
அருந்த தயாரிக்க விற்க வாங்க..
தடை செய்தார்...

 நிலுவையில் குறைப்பு கலப்பு..
செய்வதை தடுத்தார்...

ஏற்றத்தாழ்வு மிகுந்த..
சமுதாயத்தில் பிறந்து..
சமச்சீர் சமுதாயமாக..
சமநிலை படுத்தினார்..

ஒழுக்கத்தை ஒவ்வொரு முறையும்..
ஒப்பித்து கொண்டே இருந்தார்..

நேர்மையை கடபிடித்து..
கடபிடிக்கவும் சொன்னார்..

மரணத்தை மறுமையும்..
நினைத்தவாறே வாழச்சொன்னார்
அழகிய முன் மாதிரி முஹம்மத்..

No comments:

Post a Comment