அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

04 February 2011

அன்புள்ள சகோதரர்களுக்கு...!!!

படைத்த ஓர் இறைவன் அல்லாஹ்..!
நியமித்த   இறுதி  இறைத்தூதர் முஹம்மத் நபிக்கு..
கொடுத்த வேதம் அல்குர்ஆன்..

முஹம்மத் நபிக்கு ஒலியால் அருளப்பட்டது..
வழங்கப்பட்டது கொடுக்கப்பட்டது...

அறியாமை பாதை..
செல்வோர் கவணத்திற்க்கு..

அறிவோருக்கு ..
நேர் வழி இருக்கிறது...

தீண்டாமை இருக்காத..
இருக்க முடியாத மார்க்கம் இஸ்லாம்..

தர்மம் கொடுக்க(மாத்திரம்)சொல்லவில்லை..
அளக்கவும் சொல்கிறது...

ஐந்து கடமையின் பலன்களை..
அறிவுபூர்வமய் எடுத்துரைக்கிறது...

சிந்திப்போருக்கு சிறந்த மார்க்கம்..
இஸ்லாம் வாழ்வியல் மகத்துவம்..

விளக்கப்பட்டுவிட்டது..
முழுமையாக்கப்பட்டுவிட்டது...

மறைவாக இருந்தாலும்..
நிறைவாகத்தான் இருக்கிறது...

முஹம்மத் நபி இறைத்தூதரின்..
சமுதாய சீர்திருத்தம் சீரமைப்பு..
ஏற்க தக்க தத்துவம்..

அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்...
என்னை சார்ந்தவர் இல்லை...

வட்டி வாங்குபவர் வட்டி கொடுப்பவர்..
என்னை சார்ந்தவர் இல்லை..

 நீதி பேனாதவர் கடமை பேனாதவர்..
என்னை சார்ந்தவர் இல்லை..

மழை பொழிய்ய செய்து..
விளைய்ய செய்பவனை ஏற்காமல்..
ஏற்றும் வணங்காமல்..

பகுத்து தேர்ந்தெடுத்து சுயமாக..
ஏற்க சொல்கிற மார்க்கம் இஸ்லாம்..

நம் எல்லோர் மீதும் சாந்தியும்..
சமாதானமும் நிலவட்டுமாக...

No comments:

Post a Comment