அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

03 January 2011

இதப்படிங்க முதல்ல......

விடியல் சொன்னது..
உழைத்து வாழ் என்று....

உண்மை உள்ளத்தில்...
சுமந்தே வாழ்....

விளைவுகள் விளைகிறது...
சந்தர்ப்பவாதிகளாள்...

பதவி என்பது பரிசோதிக்கும்..
இயந்திரம் போன்றது....

பதவி கொடுத்து...
சோதித்த பொதுமக்கள்..
பொதுமக்கள் சுமக்கும்..
சோதனைகள்...

ஆளும் ஆணவம் கர்வம்..
ஊழல்களாக உருவெடுத்தது...

வியாபார விளிம்பில்..
வணிகமானது..
மனித சிந்தனைகள்...

உழைக்க மறக்கவும் மறுக்கவும்..
இலவசம் உதவி புரிகிறது...

லச்சம் கோடி ஊழல்..
நீதி மன்றங்கள் விலை பேசப்படும்..
சட்டம் எங்கே? தண்டனை வழங்குவது...

முப்படை கொண்டும்..
அழிக்க ஒழிக்க முடியாத..
நம் நாட்டின் லஞ்சம்...

வழிபறி கொள்ளையர்களின்..
வலமான வாழ்வு...

நம் நாட்டு கலாச்சாரத்தை..
கட்டிக்காக்கும் நடிகைகள்..

கடந்த காலத்தை படிக்கும்..
இளைஞர்கள் வருங்காலத்தை..
படிக்கவில்லை....

No comments:

Post a Comment