அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

08 January 2011

படிக்க பயன்பெற....

ஆதம் ஹவ்வா வாரிசுகள்...
சீர்கேட்டின் சீற்றத்தால்....
அடித்து செல்லப்பட்டார்கள்...

உலகபிரமாண்டத்தை சிந்திப்போர்..
சிறந்த மார்க்கத்தை தேர்ந்தெடுப்பர்..

பிறப்பிடமும் இறப்பிடமும்..
அறியாத அறியமுடியாத..
பகுத்தறிவாளர்கள்...

நிலைகள் மட்டும் நிலைத்தே இருக்கிறது..
அன்பு அறிதாய் இருக்கிறது..
ஆவல்கள் அதிகமாக இருக்கிறது...

ஆடுவோரும் பாடுவோரும்..
அறிவதில்லை ஏழையின் பசியை...

பூக்கள்தான் புன்னகைகிறது..
மனிதர்கள் பறிப்பதற்காக...

காகித பட்டறையில்..
கல்வி விதை....

உண்மை பேசுமா?
நீதி வெல்லுமா?
நம் நாட்டில்...??

பல தோல்வியில்தான்..
வெற்றி இருக்கிறது...

நம்பிக்கையில் இருந்து..
முயற்சியில் தொடங்கு..
உழைப்பில் தொடரு..
வெற்றியில் முடியும்....

No comments:

Post a Comment