அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

07 January 2011

ஏகத்துவம் ஒரு விளக்கம்....!

ஓர் இறைவன்...

அல்லாஹ் படைத்தவன்..
பராமரிப்பவன்..

அளந்தவன் அளப்பவன்..
அறிந்தவன் ஆழ்பவன்..

அழிப்பவன் உயிர் எழுப்புபவன்..
புகழுக்கு உரியவன்..

புகழ் அல்லாஹ்வுக்கு உரித்தானது..
புகழ் எவருக்கும் செலுத்த இயலாது..
முடியாது கூடாது...

நம் தூதருக்கு வஹி மூலம்..
வழங்கிய அழகிய அல்குர்ஆனில்..
அடுக்கடுக்கான ஏராளமான..
வசனங்கள்  சிறந்த  ஆதாரங்கள்..

இதுதான் ஏகத்துக்கும் தத்துவம்..
ஏகத்துவம் ஒரு விளக்கம்..

எது? இணை வைத்தல்..
எது? இணை வைத்தல்லாகது..

ஓர் இறை நம்பிக்கையாளன்..
ஏன்? மனித புகழ் புகட்ட வேண்டும்..

ஏன்? சமாதான சாதூர்யத்தை கொண்டு..
புகழை பிரித்து விளக்கத்தை..
விரிவாக்க வேண்டும்..

சிந்திக்க சிதைக்காமல் இருக்க..
ஓர் இறை போற்ற..

ஓரணியில் திரள..
ஓர் ஆய்வுக்குள் ஒன்று பட்டு வாழ..
ஓர் இறை துணை வேண்டும்....

No comments:

Post a Comment