அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

04 January 2011

இளைஞர்களே..! உங்களுக்காக...

உன் சொல்லும் செயலும்..
வரலாறு வரவேற்க வேண்டும்..

கற்பனையில் கூட உன் மானத்தை..
விற்பனை செய்து விடாதே..

பூக்களுக்கு ஒரு நாள் வாழ்க்கை..
அது கூட புன்னகையோடு..
மரணிக்கிறது...

நன்றி கெட்டவனாய் வாழ்வதை விட..
நல்லவனாய் மரணித்து விடு....

நீ-வாழும் போதே உன் தர்மம்..
ஏழையை வாழவைக்க வேண்டும்..

உனக்கா வாழுகிற வாழ்க்கை..
உறவுக்காக வாழுகிற வாழ்க்கை..

உற்றார்க்காக வாழுகிற வாழ்க்கை..
ஊருக்காக வாழுகிற வாழ்க்கை..

உலகுக்காக வாழுகிற வாழ்க்கை..
எதையும் உதறிவிடாதே...

புத்தக மோகம் எழுத்து தாகம்..
படிக்கும் பாகம் கற்று கற்ப்பிக்கும்..
கல்வி பரிமாணம் உனக்குள்..
இருக்கும் செல்வம்......

No comments:

Post a Comment