அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

15 January 2011

உண்மைகள்...

குண்டு மழையிலும்..
பீரங்கி தாக்குதலிலும்..
உயிரை துளைக்கிற..
துப்பாக்கி முனையிலும்..
வாழ்ந்து பழகிப்போன..
பாலஸ்தீனர்கள்....

ஆப்பிரிக்க மக்களின்..
வருமை கண்ட நான்..
கண்ணீரில் முழ்கினேன்..

என் கண்ணீர் எழுதிய..
கண்ணீர் மழையில்..
ஈராக்கில் வெள்ளம்..

ஆப்கானிஸ்தான் மக்களின்..
உறுதியான உள்ளம் கண்டு..
உருகிதான்போனேன்..

மண்ணுரிமை போராட்டம்..
இனப்போராட்டமாக மாறி..
இனவெறியாக மாறி..
இனபடுகொலையாக..
உருவெடுத்து அகதிகளை..
அதிகபடுத்தியது இலங்கை...

இந்தியா ஏழை நாடு..
ஏழைகளை ஏழைகளாகவே....
வைத்திருக்கும்....
ஏழை நாடு இந்தியா....

1 comment: